Monday, November 22, 2010

சுகம் தரும் சாதனம்!

ராதேக்ருஷ்ணா!

பக்தி என்பது ஒரு அனுபவம்!
பக்தி என்பது ஒரு பாரம்
இல்லை! பக்தியை கடனே
என்று செய்யாதே! பக்தி
என்பது உனக்கு சுகம் தரும்
சாதனம்! புரிந்து செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP