Tuesday, November 30, 2010

பொறுமையோடு இரு!

ராதேக்ருஷ்ணா

எல்லா சமயங்களிலும் நீ
பொறுமையோடு இருந்தால் 
மட்டுமே உன்னால் சவால்களை
சமாளிக்கமுடியும்! பொறுமையே 
உனது மூலதனம்! பொறுமையே
நிம்மதி ரஹஸ்யம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP