Friday, November 19, 2010

நிம்மதி வரும்!

ராதேக்ருஷ்ணா

தெய்வம் நம்மோடு இருப்பதை
நாம் துன்பங்கள் வரும்பொழுதுதான்
உணரமுடியும்! அதனால்
பிரச்சனைகள் வந்தால் 
கலங்காமல் நாம ஜபம்
செய்! நிம்மதி வரும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP