Friday, November 19, 2010

பகவானுக்காக அர்ப்பணம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பொழுதையும்
பகவானுக்காக அர்ப்பணம்
செய்து விடு! உன் கடமையில்
சிரத்தையுடன் இரு! காலம்
வரும் வரை பொறுத்திரு!
நிச்சயம் நல்லதே நடக்கும்! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP