Monday, November 22, 2010

தெய்வம் சோதிக்கவில்லை!

ராதேக்ருஷ்ணா

ஒரு நாளும் தெய்வம்
உன்னை சோதிக்கவில்லை!
உன் பூர்வ ஜன்ம கர்ம
வினைகளும், உன்னுடைய
ஆசைகளுமே உன்னை பாடாய்
படுத்துகிறது! தெய்வம் 
உன்னை காப்பாற்றுகிறது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP