Monday, November 15, 2010

ஆனந்தமாயிரு!

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் ஒத்து வாழ்!
உனக்கு கிடைத்தவற்றை முதலில்
மதிக்க கற்றுக்கொள்! அப்பொழுதுதான்
உன் க்ருஷ்ணன் உன்னிடத்தில்
சந்தோஷப்படுவான்! ஆனந்தமாயிரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP