Tuesday, November 30, 2010

நிதானமாக இரு!

ராதேக்ருஷ்ணா

பொறுமை இருந்தால்தான்
நீ க்ருஷ்ணனை பார்க்கமுடியும்!
அவசரப்பட்டால் உன்னால் 
உலகில் பெரிய காரியங்களை
நிச்சயம் செய்யவே முடியாது!
நிதானமாக இரு! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP