Monday, November 22, 2010

சுகமாக இரு!

ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு துக்கத்தையும் 
தெய்வம் உனக்கு தரவில்லை!
நீயாக உன் மனதை
குழப்பிக்கொண்டால் அதற்கு
தெய்வம் என்ன செய்ய முடியும்?
இனியாவது சுகமாக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP