Friday, November 19, 2010

சிந்தனை செய்!

ராதேக்ருஷ்ணா

நடந்ததை நினைத்து ஒரு
பிரயோஜனமும் இல்லை!
இனி சரியாக இருக்க 
உன்னை தயார் செய்து கொள்! 
நடந்தது நடந்துவிட்டது!
அதுவும் நன்மையே!
சிந்தனை செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP