Thursday, November 11, 2010

உன்னை காப்பாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ எத்தனை தான் பார்த்து
பார்த்து செய்தாலும், ஒரு நாள்
நீ செய்யவில்லை என்றால் 
இந்த மனிதக்கூட்டம் உன்னை
காறித்துப்பும்! இனியாவது
உன்னை காப்பாற்றிக்கொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP