Monday, September 20, 2010

என்றும் ஆனந்தமே!

ராதேக்ருஷ்ணா

உன்னை தன் மனத் தொட்டிலில்
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்!
உனக்கு ஏன் கவலை? உனக்கு
ஏன் குழப்பம்? உனக்கு ஏன்
சஞ்சலம்? உனக்கு என்றுமே
ஆனந்தம் மட்டும்தான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP