Thursday, September 16, 2010

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ எதையெல்லாம் தொலைத்தாயோ
அதையெல்லாம் உன் க்ருஷ்ணன் 
உன்னிடம் இருந்து உரிமையோடு
எடுத்துக்கொண்டான் என்பதை 
புரிந்து கொள்! அப்பொழுது 
கவலை இல்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP