Monday, September 20, 2010

நிம்மதியாயிரு!

ராதேக்ருஷ்ணா

பக்தர்களின் மனதில் க்ருஷ்ணன்!
க்ருஷ்ணனின் மனதில் பக்தர்கள்!
நீயும் க்ருஷ்ண பக்தன்/பக்தை!
 அதனால் எப்பொழுதும்
 சந்தோஷமாகவே இரு! 
நிம்மதியாயிரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP