Thursday, September 2, 2010

கண்ணனை நினை!

ராதேக்ருஷ்ணா

உலகம் உண்ட பெருவாயன் 
கண்ணனை நினை! மாடு 
மேய்க்கும் கோபாலனை பஜனை 
செய்! கோபிகா ரமணனின்
திருவடிகளில் தஞ்சம் புகு!
ராதாவின் பிரபுவை காதல் செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP