Thursday, September 9, 2010

விலகாத நம்பிக்கை!

ராதேக்ருஷ்ணா

உன் உடல் எப்பொழுதும்
உறுதியாக இருக்கவேண்டும்!
ஒரு வேளை உடல் 
தளர்ந்தாலும், உள்ளம்
ஒரு நாளும் தளரவேகூடாது!
நம்பிக்கை ஒரு நாளும் 
விலகவேகூடாது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP