Tuesday, September 14, 2010

அன்பு...

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் அன்பு காட்டு!
அன்பைக் கொடுத்து இதுவரை
உலகில் வீணானவர்கள் 
எவருமில்லை! பாசத்தினால் 
வாழ்வை இழந்தவர்கள் பல கோடி!
அன்பு நன்மையே செய்யும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP