Thursday, September 23, 2010

கவலை வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

மனதில் நம்பிக்கையோடு இரு!
ஒரு நாளும் உன் நம்பிக்கை
வீண் போகாது! க்ருஷ்ணனுக்கு
உன்னை காப்பாற்ற நன்றாக
தெரியும்! அதனால் எந்த 
கவலையும் படாதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP