Monday, September 13, 2010

உன் கடமையை செய்!

ராதேக்ருஷ்ணா

உலகம் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும்! நீ உன் 
கடமையை  செய்துகொண்டிரு!
 நீ உலகைப்பற்றி கவலைப்படாதே!
 அது யாரை பற்றியும்
ஒழுங்காக சொன்னதே இல்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP