Thursday, September 9, 2010

பழகிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

கெடுதல்களையே நினைத்து
நினைத்து பயப்பட பழகி
 விட்டாய்! அதனால் இனி 
உன்னை நல்லவைகளை
நினைக்க பழகிக்கொள்!
உன்னால் நல்லதை மட்டுமே
நினைக்க முடியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP