Friday, September 10, 2010

தவறு செய்யாமல் இரு!

ராதேக்ருஷ்ணா

திரும்ப திரும்ப ஒரே
தவறை நீ செய்யும்போது,
உனக்கே உன் மேல் 
வெறுப்பு உண்டாகும்! தவறு 
செய்துவிட்டு வருந்துவதைவிட 
செய்யாமலிருப்பது உத்தமம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP