Friday, September 17, 2010

முயற்சி...

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்துகொண்டே 
இரு! உன்னால் உருப்படியாக 
செய்யமுடிந்தது முயற்சி 
மட்டுமே! முயற்சி செய்பவர் 
ஒரு நாளும் வீழ்வதில்லை! 
முயற்சிப்பதே பரம சுகம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP