Monday, September 20, 2010

ஆனந்தமாய் தாலாட்டு பாடு!

ராதேக்ருஷ்ணா

மனமே தொட்டில்! உன்
க்ருஷ்ணனை அதில் இட்டு
ஆனந்தமாய் தாலாட்டு பாடு!
எல்லாவற்றையும் மறந்து உன்
க்ருஷ்ணனிடம் உன் மனதை
கொடு! பிறகு பார்!
உனக்கே புரியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP