Tuesday, September 7, 2010

தைரியமாக எதிர்கொள்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளையும் கொண்டாடு!
ஒவ்வொரு நாளையும்
உபயோகப்படுத்திக்கொள்!
உப்பு பெறாத விஷயங்களுக்கு
எல்லாம் மனசு உடைந்து
போகாதே! தைரியமாக எதிர்கொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP