Tuesday, July 6, 2010

கூர்ம தாசரைப்போல் பக்தி செய் !

ராதேக்ருஷ்ணா

கை காலில்லாத கூர்ம தாசரைப்போல்
நீ பக்தி செய்வாய் ! அப்பொழுது
உன்னைத் தேடி விட்டலன்
வருவான்!உடலில் ஊனம்
இருக்கலாம்! மனதில் 
ஊனமிருக்கக்கூடாது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP