Monday, July 19, 2010

சரி செய்!

ராதேக்ருஷ்ணா

கோபத்தினால் இது வரை நீ
பல நல்ல சந்தர்ப்பங்களை
நழுவ விட்டிருக்கிறாய்! 
கோபத்தினால் பலருடைய
இதயத்தை நீ காயம்
செய்திருக்கிறாய்! சரி செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP