Wednesday, July 21, 2010

வா! வா! விட்டலா!

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! இது போல் ஒரு
ஆஷாட சுக்ல ஏகாதசியில்
தானே கூர்மதாசருக்கு
தரிசனம் தந்தாய்! இன்று 
என்னை பார்க்க வருவாயா?
வா! வா! உடனே வா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP