Monday, July 19, 2010

க்ருஷ்ண அன்பு நிரந்தரம்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனின் மனதில் 
உனக்கென்று ஒரு இடம்
நிரந்தரமாக என்றும் உண்டு!
அதனால் யாரும் உன் மேல்
அன்பு செலுத்தவில்லை என்று
ஏங்காதே! நாம ஜபம் செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP