Wednesday, July 28, 2010

உயர்ந்து காட்டு!

ராதேக்ருஷ்ணா

யாராவது பரிகாசம் செய்தால்,
அவர்கள் முன் உன் பலத்தை
நிரூபணம் செய்! உன் வாழ்வில்
உயர்ந்து காட்டு! உன் ஒவ்வொரு
காரியத்தையும் அழகாக
செய்து காட்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP