Tuesday, July 13, 2010

ஜோராக வளரட்டும்!

ராதேக்ருஷ்ணா

மனம் முழுவதும் நம்பிக்கை
வலம் வரட்டும்! உன் மனதை
நீ திறந்தால் அதில் நம்பிக்கை
மட்டுமே  இருக்க வேண்டும்!
நம்பிக்கை ஆலமரம் போல்
ஜோராக வளரட்டும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP