Monday, July 19, 2010

கோபத்தை விட்டு விடு!

ராதேக்ருஷ்ணா

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு!
உன் மனதில் எத்தனை முறை
கோபத்தினால் கஷ்டங்களை
அனுபவித்திருக்கிறாய்! 
போதும் கோபத்தை இன்று 
முதல் விட்டு விடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP