Wednesday, June 9, 2010

நீ ஜெயிப்பாய்!

ராதேக்ருஷ்ணா

உனது நல்ல நம்பிக்கை

 ஒருநாளும் வீண்போகாது!

கிருஷ்ணனிடம் திடமாக

மனத்தைக்  கொடுத்துவிட்டு

 உன் கடமைகளை சரியாக

செய்து வா!நீ ஜெயிப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP