Saturday, June 12, 2010

குருவின் அன்பை இழக்காதே!


ராதேக்ருஷ்ணா

சத்குருவிடம் நீ வாதாடி உன் தவறை 
நியாயப்படுத்த முடியாது! அப்படி 
செய்தால் நீ தான் குருவின் அன்பை 
இழப்பாய்! குரு உன் திமிரை 
கொண்டாட மாட்டார்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP