Wednesday, June 23, 2010

சிந்தனை செய்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் யாரும் 
அஹம்பாவத்தினால் ஜெயித்ததில்லை!
அதே சமயத்தில் வினயத்தினால்
யாரும் தோற்றதில்லை! ஒவ்வொரு 
நிகழ்விலும் சிந்தனை செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP