Wednesday, June 9, 2010

நாமஜபம் செய்!!!

ராதேக்ருஷ்ணா


மனதில் தேவையில்லாத

யோசனைகள் வரும்போது

உடனே வேகமாக நாமஜபம்செய்!

அப்பொழுது உடனேயே

உன் மனம் மாறுவதை

நீ உணரலாம்!

மாற்றிக்கொள்!


0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP