Thursday, June 10, 2010

உன் கையில்!


ராதேக்ருஷ்ணா

நீ அடுத்தவர்க்கு என்ன
 நினைக்கிறாயோ,கொடுக்கிறாயோ 
அதுவே உனக்கு திரும்ப 
பலமடங்காக கிடைக்கும்!
நல்லதை நினைப்பதும் 
கொடுப்பதும் உன் கையில்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP