Wednesday, June 23, 2010

ஏன் தப்பிக்கிறாய்?

ராதேக்ருஷ்ணா

மிருகங்கள் கூட ஒழுங்காக
இருக்கிறது! நீ ஏன் உன்
கடமைகளிலிருந்து தப்பிக்கிறாய்?
உன் கடமையை யாருடைய
தலையிலும் சுமத்தாதே!
அது உனக்கு கேவலம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP