Monday, June 28, 2010

மறக்காதே!

ராதேக்ருஷ்ணா

சடங்கும், சம்பிரதாயமும் 
க்ருஷ்ணனுக்கு முக்கியமில்லை!
உன் மனதின் சிரத்தையும், 
பக்தியும், பணிவும், முயற்சியும் 
தான் க்ருஷ்ணனுக்குப் 
பிடிக்கும்! மறக்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP