Tuesday, June 15, 2010

ஏமாறாதே!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் ஏமாற்றினார்கள் என்று 
சொல்வதை விட நீ ஏமாந்தாய் 
என்பதே சரி! நீ ஜாக்கிரதையாக
இருந்தால் யாரும் உன்னை 
ஏமாற்றவே முடியாது! 
ஏமாறாதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP