Thursday, June 10, 2010

அன்பு செய்!


ராதேக்ருஷ்ணா

உலகம் மிகப்பெரியது! நீ 
ஒருத்தரை வெறுத்து ஒதுக்குவதால் 
அவர்களுக்கும் ஒன்றும் நஷ்டமில்லை!
உன்னிடம் இருக்கும் அன்பிற்கு 
மட்டுமே உலகம் ஏங்கும்! 
அன்பு செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP