Saturday, June 12, 2010

குருவின் கடமை!


ராதேக்ருஷ்ணா

குரு உன் கோபத்திற்கு எல்லாம்
 பயப்படவே மாட்டார்! உன் 
அஹம்பாவத்திற்கு எல்லாம் குரு
அடி பணியவே மாட்டார்! உன் 
பக்தியை வளர்ப்பது தான் 
குருவின் கடமை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP