Wednesday, June 23, 2010

அப்போதைக்கு இப்போதே சொல்லி வை!


ராதேக்ருஷ்ணா

உடலில் பலம் இருக்கும்போதே 
பகவானை கூப்பிட்டு வை! 
ஏனெனில் ஸ்ரீ பெரியாழ்வார் 
சொன்னது போலே, 
மரணப்படுக்கையில் பகவானை
நினைப்போமா என்று தெரியாது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP