Friday, June 18, 2010

குருவின் ஆசீர்வாதம் உண்டு!

ராதேக்ருஷ்ணா

உலகத்தின் எந்த மூலையில் குரு
 இருந்தாலும் உனக்கு ஆசீர்வாதம்
நிச்சயம் உண்டு! உன் மனதில் குரு 
த்யானம் இருக்கும் வரை குருவின்
மனதில் நீயும் உண்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP