Thursday, June 10, 2010

சத்தியமாய் இரு!

ராதேக்ருஷ்ணா

நீ மற்றவரிடம் வம்பு பேசவில்லை
 என்று வாதாடி பொய் சொல்லி 
ஏமாற்றலாம்! ஆனால் உன் மனதில்
 இருக்கும் க்ருஷ்ணனை நீ ஏமாற்ற 
முடியாது! சத்தியமாய் இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP