Wednesday, June 23, 2010

ஏன் கஞ்சத்தனம்?

ராதேக்ருஷ்ணா

சிரிப்பதற்கு ஏன் கஞ்சத்தனம்!
நன்றாக சிரி! எப்பொழுதும் 
சிரித்துக்கொண்டே இரு! 
ஆனந்தமாக இருப்பது உன்
கடமை! இன்று முதல் அழவே 
கூடாது! சரியா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP