Friday, August 31, 2012

அழுதது போதும்!


ராதேக்ருஷ்ணா!

பயந்து பயந்து நீ குழம்பியது 
போதும்! பயந்து பயந்து நீ 
அழுதது போதும்! இனி தைரியம் 
மட்டும் வாழ்வாய் இருக்கட்டும்!
தைரியம் உன்னோடு வாழட்டும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP