Friday, August 10, 2012

ஆவலோடு காத்திருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனுக்கு என்ன வண்ணத்தில் 
வஸ்திரம் வாங்கினாய்? க்ருஷ்ணனுக்கு 
என்ன பக்ஷணம் எல்லாம் தரப்போகிறாய்?
அவன் ஆவலோடு உனக்காகக் 
காத்திருக்கிறான்! நீயும்தானே?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP