Friday, August 17, 2012

நிம்மதி தந்தாள்!


ராதேக்ருஷ்ணா!

கார் மேகம் போல் கருணை 
மழை பொழியும் காள மேகப் 
பெருமாளை கண்ணாரக் கண்டோம்!
என் மனதை மோகனவல்லி தயார் 
அமைதியாக்கி நல்ல நிம்மதி தந்தாள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP