Saturday, August 18, 2012

வினோதம்!


ராதேக்ருஷ்ணா!

காடுப்பூக்களுக்கு மணமில்லை! ஆனால் 
அழகுக்கு குறைவில்லை! இது போலே
 தான் மனிதர்களில் சிலர்! நல்ல 
அழகில்லை! ஆனால் அற்புதமான 
குணம் உண்டு! வினோதம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP