Saturday, August 25, 2012

சாந்தம்...


ராதேக்ருஷ்ணா!

மனதை எப்போதும் சாந்தமாக 
வைத்துக்கொள்! உன் சமாதானம் 
உன்னிடமே உள்ளது! உன் நிம்மதி 
உனக்குள்ளே தான் இருக்கிறது!
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடுவாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP