Tuesday, January 25, 2011

அமைதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் நீ அன்பாக 
இரு! அவர்கள் அந்த அன்பை
உதாசீனப்படுத்தினால்
கவலைப்படாதே! அது அவர்கள்
ஸ்வபாவம் என்று விட்டு விடு!
அமைதியாக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP